உத்தரகாண்ட் நிலசரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய 10 பேரை அவர்களது உறவினர்கள் வரவேற்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி ஆதிகைலாஷிற்கு ஆன்...
கன மழை எச்சரிக்கையை அடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து தலா 30 பேர் அடங்கிய 60 பேர் கொண்ட 2 குழுக்கள் நீலகிரி ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தில் புறா பிடிப்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி விட்டு மேலே ஏற முடியாமல் தவித்த 2 சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கிணற்றில் ...
ஓமன் கடல்பகுதியில் கவிழ்ந்த எண்ணெய் டாங்கர் கப்பலில் இருந்து 8 இந்தியர்களையும் இலங்கைப் பிரஜை ஒருவரையும் இந்திய கடற்படைக் கப்பல் உயிருடன் மீட்டுள்ளது. உயிரிழந்த இந்தியர் ஒருவரின் சடலம் ஒன்றும் மீட்...
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்று தரைப்பாலத்தில் தண்ணீரில் சிக்கி ஒரு மணி நேரமாக தவித்த 82 வயது முதியவரை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பரக்காணி பகுதியை சேர்ந்த...
சென்னை மதுரவாயல் அருகே கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வந்த சிறுவன், சிறுமி திரும்பவும் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் போரூர் ஆற்காடு சாலை வரை நடந்தே சென்ற நிலையில் ரோந்து போலீசார் அவர்களை மீட்ட...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடமிருந்து 13 சவரன் நகை மீட்கப்பட்டது.
விசாரணையில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் உதயந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கட்வி...